Ratha Bandham Yantra(Radha Bandham Yantra) is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Radha Bandham Yantra can be placed directly/photo framed and kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
• Radha Bandham Yantra can also be placed in money purse/ vehicle.
ஆலயம் செல்வீரின் பால ஷண்முக யந்திரம்(பால சண்முக யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லையை நீக்கி மன அமைதி பெருகும், மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், ஆன்மீக சிந்தனையை பெருக்கும், சகல காரியங்களும் சித்தியாகும், தொழில்/வியாபாரம் விருத்தியாகும், லாபம் உண்டாகும், இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
ஆலயம் செல்வீரின் சத்ரு அஷ்ட லட்சுமி யந்திரம்(அஷ்டலக்ஷ்மி யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். அஷ்ட லட்சுமி என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்ட லட்சுமி பணம் , வெற்றி, கல்வி, குழந்தை செல்வம், உடல் நலம் , தைரியம், உணவு, சகல ஐஸ்வர்யம் ஆகிய செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த ஒரு யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். காரிய சித்தி என்றால் நாம் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதாகும். இந்த காரிய சித்தி யந்திரம் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி நாம் நினைத்த காரியத்தில் வெற்றியை தேடி தரும் ஒரு மிகவும் பயனுள்ள யந்திரம் ஆகும். இந்த யந்திரம் ஏழு முக்கிய ஆற்றல் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட ஒரு வட்டத்தால் ஆனது. முதல் பிரிவு அறிவு மற்றும் ஞானத்தையும், இரண்டாவது பிரிவு இசை, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையையும், மூன்றாவது பிரிவு குடும்ப முன்னேற்றதையும், நான்காவது பிரிவு ஆரோக்கியம் மற்றும் செல்வதையும், ஐந்தாவது பிரிவு அதிகாரதையும், ஆறாவது பிரிவு தீய மற்றும் எதிர்மறை ஆற்றல்களுக்கு எதிரான பாதுகாப்பையும், ஏழாவது பிரிவு தைரியம், நேர்மறையான ஆற்றலையும் குறிக்கும். இந்த ஏழு பிரிவுகள் நம் வாழ்க்கையின் ஏழு அம்சங்களை பிரதிபலிப்பதால் இந்த சர்வ காரிய சித்தி யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யந்திரத்தை போட்டோ பிரேம் செய்தோ/நேரடியாகவோ வீட்டின் பூசையறை அல்லது வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். இந்த சக்தி வாய்ந்த சகல காரிய சித்தி தரும் எந்திரத்தை நம் வீட்டில், தொழில் செய்யும் இடத்தில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பரீட்சை மற்றும் போட்டிகளில் வெற்றிபொருள் லாபம், உடல் நலம், வசீகர சக்தி, முதலானவற்றைக் கொடுக்கும்.

Reviews
There are no reviews yet.